அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 30 வது மாதாந்திர கூட்டம் கடந்த 08/01/2016 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : சகோ. இப்னு மன்சூர்
முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )
சிறப்புரை : சகோ. சாதிக்
அறிக்கை வாசித்தல் : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )
நன்றியுரை : சகோ. அபூபக்கர் ( பொருளாளர் )
தீர்மானங்கள்:
1) இந்த வருடம் (2016) முதல் 20 நபர்களுக்கு அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் சார்பாக மாதம் ரூ 600 வீதம் கொடுப்பதென முடிவு செய்யப்பட்டு அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2) அதற்கான முதல் மூன்று மாத தொகையை ரூ 36,000 தலைமையகத்துக்கு அனுப்புவதென முடிவு செய்யப்பட்டது
3) இந்த வருடத்திற்கான பென்ஷன் தொகையை வழங்கியதற்காக ரியாத் வாழ் பைத்துல்மால் உறுப்பினர்களுக்கு பைத்துல்மால் சார்பாக நன்றியை தெரிவிப்பதோடு அவர்களுக்காக துஆ செய்யுமாறு கேட்டுகொள்ளப்பட்டது..
4) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் 12-ம் தேதி FEBRUARY 2016 மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு, அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : சகோ. இப்னு மன்சூர்
முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )
சிறப்புரை : சகோ. சாதிக்
அறிக்கை வாசித்தல் : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )
நன்றியுரை : சகோ. அபூபக்கர் ( பொருளாளர் )
தீர்மானங்கள்:
1) இந்த வருடம் (2016) முதல் 20 நபர்களுக்கு அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் சார்பாக மாதம் ரூ 600 வீதம் கொடுப்பதென முடிவு செய்யப்பட்டு அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2) அதற்கான முதல் மூன்று மாத தொகையை ரூ 36,000 தலைமையகத்துக்கு அனுப்புவதென முடிவு செய்யப்பட்டது
3) இந்த வருடத்திற்கான பென்ஷன் தொகையை வழங்கியதற்காக ரியாத் வாழ் பைத்துல்மால் உறுப்பினர்களுக்கு பைத்துல்மால் சார்பாக நன்றியை தெரிவிப்பதோடு அவர்களுக்காக துஆ செய்யுமாறு கேட்டுகொள்ளப்பட்டது..
4) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் 12-ம் தேதி FEBRUARY 2016 மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு, அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இப்படிக்கு,
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.