முத்துப்பேட்டையில் நேற்று நள்ளிரவு பத்திரிகையாளர்கள் சங்கம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முத்துப்பேட்டை சமூக ஆர்வலர் மாஷா முஹம்மது மாலிக் சங்க அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பத்திரிகை நிருபர் மொய்தீன் பிச்சை மற்றும் பத்திரிகையாளர் சங்க பொறுப்பாளர்கள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Friday, January 1, 2016
முத்துப்பேட்டையில் பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தை சமூக ஆர்வலர் மாஷா மாலிக் திறந்து வைத்தார்!
Labels:
முத்துப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.