.

Pages

Sunday, February 7, 2016

மதுரை ஆர்ப்பாட்ட களத்திற்கு அதிரையிலிருந்து 4 பேருந்துகள் - 10 வாகனங்களில் பயணம் !

தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட அனைத்து சமய ஆயுள் தண்டனை கைதிகளையும் விடுதலைச் செய்ய கோரி இன்று பிப்ரவரி 7 ந் தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னை, மதுரை மற்றும் கோவையில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக அதிரை பேரூர் மமக-தமுமுக சார்பில் இன்று காலை தக்வா பள்ளி, காட்டுப்பள்ளி, பிலால் நகர், தரகர் தெரு உள்ளிட்ட பகுதியிலிருந்து 4 பேருந்துகள், 10 வாகனங்கள் மற்றும் விருப்பத்தின் பேரில் சொந்தமாக எடுத்து வந்த வாகனங்கள் அதிரை ஈசிஆர் சாலையில் ஒருங்கிணைத்து மதுரையில்  நடைபெறும் கோரிக்கை ஆர்ப்பாட்ட களத்திற்கு பயணத்தை மேற்கொண்டனர். பெண்களுக்கு தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பயணத்திற்கு முன்னதாக உணவு மற்றும் தேநீர், குடிநீர், பழம் உள்ளிட்டவை அனைத்து வாகனங்களுக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டன.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.