அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் 67 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் [ 31-01-2016 ] ஞாயிறு காலை 9 மணியளவில் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
காலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து மாலை 03:30 மணிக்கு மீண்டும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
விளையாட்டுப் போட்டிகள் முடிவுற்ற நிலையில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தீனியாத் ஆசிரியர் நஜ்முதீன் கிராத் ஓத பள்ளி தலைமையாசிரியர் ஜனாப்.மஹ்பூப் அலி அவர்கள் வரவேற்ப்புரை வழங்கினார்கள். இதனை தொடர்ந்து பள்ளி விளையாட்டு சாதனை அறிக்கையை உடற்கல்வி ஆசிரியர் ராஜா அவர்கள் வாசித்தார்கள். இதனை தொடந்து அதிரை ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் ஹமீத் கான் வெற்றி பெற்ற மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்கள்
முன்னதாக பள்ளியின் முன்னாள் முதுகலை ஆசிரியர்கள் லியாகத் அலி, தர்மலிங்கம், சண்முகம் உள்ளிட்டோர் விழா மேடையில் அமர்ந்து போட்டிகளை பார்வையிட்டனர்.
காலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து மாலை 03:30 மணிக்கு மீண்டும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
விளையாட்டுப் போட்டிகள் முடிவுற்ற நிலையில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தீனியாத் ஆசிரியர் நஜ்முதீன் கிராத் ஓத பள்ளி தலைமையாசிரியர் ஜனாப்.மஹ்பூப் அலி அவர்கள் வரவேற்ப்புரை வழங்கினார்கள். இதனை தொடர்ந்து பள்ளி விளையாட்டு சாதனை அறிக்கையை உடற்கல்வி ஆசிரியர் ராஜா அவர்கள் வாசித்தார்கள். இதனை தொடந்து அதிரை ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் ஹமீத் கான் வெற்றி பெற்ற மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்கள்
முன்னதாக பள்ளியின் முன்னாள் முதுகலை ஆசிரியர்கள் லியாகத் அலி, தர்மலிங்கம், சண்முகம் உள்ளிட்டோர் விழா மேடையில் அமர்ந்து போட்டிகளை பார்வையிட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.