தஞ்சாவூரில் உலக புற்று நோய் தின விழிப்புணர்வு பேரணியை
மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகில் உலக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக புற்று நோய் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
இப்பேரணியில் மீனாட்சி மருத்துவமனை செவிலியர்கள், அவர் லேடி நர்சிங் கல்லூரி, ராயல் மெரிடியன் பாரா மெடிக்கல் கல்லூரி மற்றும் அன்னை தெரசா நர்சிங் கல்லூரி 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணி சிவகங்கை பூங்காவிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பனகல் பூங்காவில் நிறைவடைந்தது.
இப்பேரணியில் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜெய்பீம், புற்று நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் சதீஸ் சீனிவாசன், நகர துணை காவல் கண்காணிப்பாளர் திரு.இளங்கோவன், செஞ்சிலுவை சங்கத் தலைவர் திரு.ராஜமாணிக்கம், துணைத்தலைவர் திரு.ஜெயக்குமார், பொருளாளர் திரு.முத்துகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகில் உலக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக புற்று நோய் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
இப்பேரணியில் மீனாட்சி மருத்துவமனை செவிலியர்கள், அவர் லேடி நர்சிங் கல்லூரி, ராயல் மெரிடியன் பாரா மெடிக்கல் கல்லூரி மற்றும் அன்னை தெரசா நர்சிங் கல்லூரி 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணி சிவகங்கை பூங்காவிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பனகல் பூங்காவில் நிறைவடைந்தது.
இப்பேரணியில் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜெய்பீம், புற்று நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் சதீஸ் சீனிவாசன், நகர துணை காவல் கண்காணிப்பாளர் திரு.இளங்கோவன், செஞ்சிலுவை சங்கத் தலைவர் திரு.ராஜமாணிக்கம், துணைத்தலைவர் திரு.ஜெயக்குமார், பொருளாளர் திரு.முத்துகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.