அதிரை பேரூராட்சியில் கடந்த ஒரு மாத காலமாக செயல் அலுவலர் இல்லாத காரணத்தினால் பொதுமக்களின் அத்தியாவசிய பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேரூராட்சிகள் இயக்குனர் அவர்களுக்கு அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் சார்பில் புகார் மனு அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதே புகார் மனுவை தஞ்சை மாவட்ட ஆட்சியர், பேரூராட்சி உதவி இயக்குனர், வாருவாய் கோட்டாட்சியர் ஆகியோருக்கு தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது.
புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.