.

Pages

Friday, February 5, 2016

தஞ்சை இஸ்திமா மாநாட்டில் பங்கேற்க அரசு பேருந்துகளில் அதிரையர்கள் புறப்பட்டனர் !

தஞ்சை கிரீன் சிட்டி மைதானத்தில் இன்று [ 05-02-2016 ] மாலை அஸர் தொழுகையிலிருந்து நாளை [ 06-02-2016 ] இரவு இஷா தொழுகை வரை இரண்டு நாள் தப்லீக் இஸ்திமா மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்று உள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அதிரையிலிருந்து இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அரசு பேருந்துகளில் அதிரையர்கள் தஞ்சை புறப்பட்டு சென்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.