.

Pages

Saturday, September 24, 2016

ஷார்ஜாவில் தவறவிட்ட 1.7 மில்லியன் திர்ஹத்தை உரியவரிடம் ஒப்படைத்த நேர்மையான டேக்ஸி டிரைவருக்கு பாராட்டு !

அதிரை நியூஸ்:
ஷார்ஜா, செப்-24
ஷார்ஜாவில் டேக்ஸி டிரைவராக பணிபுரியும் பாகிஸ்தானை சேர்ந்த நஸீபுல்லாஹ் ஷேர் என்பவர் தனது டேக்ஸியில் பயணம் செய்த கொரிய நாட்டு வியாபாரி தவறவிட்டுச் சென்ற 1.7 மில்லியன் திர்ஹம் மற்றும் முக்கியமான ஆவணங்களை உடனடியாக ஷார்ஜா விமான நிலையத்தில் செயல்படும் ஷார்ஜா போக்குவரத்து துறை அலுவலகத்தில் சென்று ஒப்படைத்தார்.

ஷார்ஜா போக்குவரத்துத் துறை போலீஸாரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட கொரிய வர்த்தகரிடம் அனைத்தையும் கொண்டு சேர்த்தது பின்பு டிரைவரின் நேர்மையை பாராட்டி ஷார்ஜா போக்குவரத்து துறையின் சார்பாக வெகுமதியுடன் நன்சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ஏன் இதை சொல்றோம்னா... நம்ம ஊர்ல போலிஸ்காரனுங்களே கூட்டு சேர்ந்து கோடிக்கணக்குல கொள்ளையடிக்கிற செய்தியை கேள்விப்படும் போது.... நீங்களே பில்லப் பண்ணிக்கோங்க!

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

2 comments:

  1. அவர் அல்லாஹ்விற்க்கு பயந்தவர்.

    ReplyDelete
  2. அவர் அல்லாஹ்விற்க்கு பயந்தவர்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.