தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக வேலூர் மாவட்டத்திலிருந்து 380 வாக்குப்பெட்டிகளும், ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து 450 வாக்குப் பெட்டிகளும் இன்று (27.09.2016) தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்துள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டள்ளது. இவ்வாக்கு பெட்டிகள் அனைத்தும் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்த உபயோகப்படுத்தப்படும் என மாவட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, September 27, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.