அதிராம்பட்டினம், செப்-21
பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ( 23-09-2016 ) அன்று மாலை 4.30 மணியளவில் அதிராம்பட்டினம், பவித்ரா திருமண மகாலில் மாபெரும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பிஎஃப்ஐ மாவட்ட தலைவர் ஏ. முகமது பைசல் தலைமையில் நடைபெரும் நிகழ்ச்சியில் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஏ முகமது யூசுப், என்சிஎச்ஆர்ஓ தேசிய தலைவர் பேராசிரியர் ஏ.மார்க்ஸ் அந்தோணி, எஸ்டிபிஐ கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ஏ அபூபக்கர் சித்திக் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்க உள்ளனர்.
இதில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பித்து தருமாறு தஞ்சை மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டங்கள் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது. பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ( 23-09-2016 ) அன்று மாலை 4.30 மணியளவில் அதிராம்பட்டினம், பவித்ரா திருமண மகாலில் மாபெரும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பிஎஃப்ஐ மாவட்ட தலைவர் ஏ. முகமது பைசல் தலைமையில் நடைபெரும் நிகழ்ச்சியில் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஏ முகமது யூசுப், என்சிஎச்ஆர்ஓ தேசிய தலைவர் பேராசிரியர் ஏ.மார்க்ஸ் அந்தோணி, எஸ்டிபிஐ கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ஏ அபூபக்கர் சித்திக் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்க உள்ளனர்.
இதில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பித்து தருமாறு தஞ்சை மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டங்கள் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது. பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.