அதிராம்பட்டினம், செப்-27
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நிர்வாகிகளின் கலந்தாலோசனைக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அதிரை பேரூர் செயலர் வழக்கறிஞர் முனாப் தலைமை வகித்தார். உள்ளாட்சி தேர்தலில் அதிரை பேரூராட்சி வார்டுகள் போட்டியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டன. இதில் வெற்றி வாய்ப்புள்ள 13,15, 17, 18 ஆகிய 4 வார்டுகளில் போட்டியிடுவது என்றும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தொடக்கத்தில் முஸ்லீம் லீக் கட்சி அதிரை பேரூர் செயலர் சேக் அப்துல்லா வரவேற்றார். முடிவில் மாவட்ட பிரதிநிதி ஜமால் முஹம்மது நன்றி கூறினார்.
கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நிர்வாகிகள் மணிச்சுடர் சாகுல் ஹமீது, வாப்பு மரைக்காயர், அபூ பக்கர், அன்சாரி, ஜப்பார், நவாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நிர்வாகிகளின் கலந்தாலோசனைக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அதிரை பேரூர் செயலர் வழக்கறிஞர் முனாப் தலைமை வகித்தார். உள்ளாட்சி தேர்தலில் அதிரை பேரூராட்சி வார்டுகள் போட்டியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டன. இதில் வெற்றி வாய்ப்புள்ள 13,15, 17, 18 ஆகிய 4 வார்டுகளில் போட்டியிடுவது என்றும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தொடக்கத்தில் முஸ்லீம் லீக் கட்சி அதிரை பேரூர் செயலர் சேக் அப்துல்லா வரவேற்றார். முடிவில் மாவட்ட பிரதிநிதி ஜமால் முஹம்மது நன்றி கூறினார்.
கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நிர்வாகிகள் மணிச்சுடர் சாகுல் ஹமீது, வாப்பு மரைக்காயர், அபூ பக்கர், அன்சாரி, ஜப்பார், நவாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.