.

Pages

Friday, September 23, 2016

துபாயில் ஹஜ் பெருநாளின் போது 45 அனுமதியில்லா கசாப்புகாரர்கள் கைது !

அதிரை நியூஸ்:
துபாய், செப்-23
நம்ம ஊருல ஹஜ்ஜூப் பெருநாளை தொடர்ந்து வரும் 3 நாளும் ஆடு உரிக்க ஆள் கிடைக்காமல் அள்ளாடுவோம், இதற்காகவே நம்மை சுற்றியுள்ள ஊர்கள் மட்டுமல்லாது பக்கத்து மாவட்டத்தில் இருந்தெல்லாம் கசாப்பு ஆட்கள் குழுக்களாக சீசன் சம்பாத்தியத்திற்காக படையெடுப்பார்கள்.

3 நாட்களில் லட்ச ரூபாய்க்கு மேல் கல்லா கட்டும் திறமையான கசாப்பு குழுக்களும் உண்டு. இதில் பெரும்பான்மையாக பிற மதத்தை சேர்ந்தவர்களே வருகிறார்கள் என்றாலும் அவர்கள் அடுத்த வீட்டில் ஆடு அறுக்கும் போதிருந்தே காத்திருந்து கையோடு அழைத்துச் செல்வோம் இல்லேன்னா வேற யாராவது கூட்டிட்டு போயிடுவாங்கங்கிற பயம் தான்.

இந்தப் பருப்பெல்லாம் துபையில வேகாது என்பதை ஹஜ்ஜூப் பெருநாளுக்கு முன்பே ஒரு பதிவில் தெரிவித்திருந்தோம். அப்படியிருந்தும் சட்டத்தின் பல்லை பிடித்து பார்த்த 45 பேரை அல் கிஸஸ் கால்நடை சந்தை பகுதியில் இருந்து அள்ளிச் சென்றுள்ளது போலீஸூம் மாநகராட்சி அதிகாரிகளும் இணைந்த அதிரடி சோதனைக் குழு.

குறிப்பு: தேரா அப்பாக்கடையை சுற்றி மாடறுக்கும் பங்காளிகளையும் பாகிஸ்தானிகளையும் ஏன் புடிக்கலன்னு கேக்கக்கூடாது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.