2016 உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான
விதி மீறல் புகார்கள் தெரிவிக்க மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும்
செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2016 உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற அக்டோபர் 17 மற்றும் 19 தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் ஒரு முன் மாதிரியாக அமைய பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்தவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளது. தேர்தல் தொடர்பான விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை பெற 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை 04362-264825 மற்றும் 04362-264829 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.
விதி மீறல் புகார்கள் தெரிவிக்க மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும்
செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2016 உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற அக்டோபர் 17 மற்றும் 19 தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் ஒரு முன் மாதிரியாக அமைய பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்தவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளது. தேர்தல் தொடர்பான விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை பெற 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை 04362-264825 மற்றும் 04362-264829 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.