அதிரை நியூஸ்:
சிங்கப்பூர், செப்-22
விஞ்ஞான தொழிற்நுட்பத்தை இப்படியும் மோசடிக்கு பயன்படுத்தலாம் என நிரூபித்துள்ளார் 33 வயதுடைய சிங்கப்பூர் இளைஞர் ஒருவர்.
கடந்த 3 வாரங்களாக, சிங்கப்பூர் ஏர்போர்ட் உள்ளே அமைந்துள்ள 'எக்ஸிகியூடிவ் லவுன்ஞ்' என அழைக்கப்படும் (சிறப்பு விருந்தினர்கள் பயணிகள் தங்கும்) பகுதியில் போலியான போர்டிங் கார்டுகள், எக்ஸிகியூடிவ் பாஸ்கள் என அனைத்தையும் பக்காவாக தயாரித்து வைத்துக் கொண்டு சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் அமைந்துள்ள 9 எக்ஸிகியூடிவ் லவுன்ஞ் உள்ளும் நாளொரு லவுஞ்ச் சுற்றி பொழுதொரு சாப்பாடு தூக்கம் குளியல் என சொகுசாக தங்கி ஏமாற்றி வந்துள்ளார்.
ஓசியில் கிடைத்த ஆடம்பர வாழ்க்கையால் கர்வம் தலைக்கேற, லவுன்ஞ் ஊழியர்களுடன் அவ்வப்போது மல்லுக்கட்ட, இறுதியில் குட்டு வெளிப்பட்டு தற்போது 2 வார தண்டனையாக கம்பி எண்ணிக் கொண்டுள்ளாராம்.
நமக்கு யோசனையே வரமாட்டேங்குது! ஆனா பய என்னாமா யோசிச்சிருக்கான்!!
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
சிங்கப்பூர், செப்-22
விஞ்ஞான தொழிற்நுட்பத்தை இப்படியும் மோசடிக்கு பயன்படுத்தலாம் என நிரூபித்துள்ளார் 33 வயதுடைய சிங்கப்பூர் இளைஞர் ஒருவர்.
கடந்த 3 வாரங்களாக, சிங்கப்பூர் ஏர்போர்ட் உள்ளே அமைந்துள்ள 'எக்ஸிகியூடிவ் லவுன்ஞ்' என அழைக்கப்படும் (சிறப்பு விருந்தினர்கள் பயணிகள் தங்கும்) பகுதியில் போலியான போர்டிங் கார்டுகள், எக்ஸிகியூடிவ் பாஸ்கள் என அனைத்தையும் பக்காவாக தயாரித்து வைத்துக் கொண்டு சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் அமைந்துள்ள 9 எக்ஸிகியூடிவ் லவுன்ஞ் உள்ளும் நாளொரு லவுஞ்ச் சுற்றி பொழுதொரு சாப்பாடு தூக்கம் குளியல் என சொகுசாக தங்கி ஏமாற்றி வந்துள்ளார்.
ஓசியில் கிடைத்த ஆடம்பர வாழ்க்கையால் கர்வம் தலைக்கேற, லவுன்ஞ் ஊழியர்களுடன் அவ்வப்போது மல்லுக்கட்ட, இறுதியில் குட்டு வெளிப்பட்டு தற்போது 2 வார தண்டனையாக கம்பி எண்ணிக் கொண்டுள்ளாராம்.
நமக்கு யோசனையே வரமாட்டேங்குது! ஆனா பய என்னாமா யோசிச்சிருக்கான்!!
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.