எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
உள்ளாட்சி தேர்தலையொட்டி நடைபெறும் மாவட்டம் தழுவிய அனைத்து விருப்ப மனு மற்றும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து பரிசீலனையில் தங்களது சுயநலத்திற்காக கட்சியின் கொள்கையை மீறியதால், எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த முஹம்மது அபூபக்கர் மகன் ஜெஹபர் சாதிக், அஹமது கலீபா மகன் நஜ்முதீன் ஆகிய 2 பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கையின் பேரில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலையொட்டி நடைபெறும் மாவட்டம் தழுவிய அனைத்து விருப்ப மனு மற்றும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து பரிசீலனையில் தங்களது சுயநலத்திற்காக கட்சியின் கொள்கையை மீறியதால், எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த முஹம்மது அபூபக்கர் மகன் ஜெஹபர் சாதிக், அஹமது கலீபா மகன் நஜ்முதீன் ஆகிய 2 பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கையின் பேரில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.