அதிராம்பட்டினம், செப்-25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் சூழலியல் மன்றம் ( என்விரோ கிளப் ) துவக்க விழா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறைத் தலைவர் முனைவர் சி. சிவசுப்பிரமணியன் கலந்துகொண்டு சூழலியல் மன்றத்தை ( என்விரோ கிளப் ) தொடங்கி வைத்து 'சுற்றுச்சூழல்' குறித்து செயல் விளக்கப் பயிற்சி அளித்தார்.
கல்லூரி விலங்கியல் துறைத் தலைவர் பி.குமாரசாமி வாழ்த்துரை வழங்கினார். சூழலியல் மன்றம் ( என்விரோ கிளப் ) அமைப்பாளர் எஸ். ரவிச்சந்திரன் வரவேற்றார். முடிவில் பேராசிரியர் ஏ. அம்ஜத் நன்றி கூறினார்.
தொடக்கத்தில் கல்லூரி வளாகத்தில் மூலிகைச் செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்தவிழாவில் நாட்டுநலப்பணி திட்ட முன்னாள் அலுவலர் ஓ சாதிக், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் சூழலியல் மன்றம் ( என்விரோ கிளப் ) துவக்க விழா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறைத் தலைவர் முனைவர் சி. சிவசுப்பிரமணியன் கலந்துகொண்டு சூழலியல் மன்றத்தை ( என்விரோ கிளப் ) தொடங்கி வைத்து 'சுற்றுச்சூழல்' குறித்து செயல் விளக்கப் பயிற்சி அளித்தார்.
கல்லூரி விலங்கியல் துறைத் தலைவர் பி.குமாரசாமி வாழ்த்துரை வழங்கினார். சூழலியல் மன்றம் ( என்விரோ கிளப் ) அமைப்பாளர் எஸ். ரவிச்சந்திரன் வரவேற்றார். முடிவில் பேராசிரியர் ஏ. அம்ஜத் நன்றி கூறினார்.
தொடக்கத்தில் கல்லூரி வளாகத்தில் மூலிகைச் செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்தவிழாவில் நாட்டுநலப்பணி திட்ட முன்னாள் அலுவலர் ஓ சாதிக், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.