அதிராம்பட்டினம், செப்-18
மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநில பொதுச் செயலாளர், நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ இன்று அதிரை வருகை தந்தார். கட்சியினர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநில பொதுச் செயலாளர், நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு ஈசிஆர் சாலை வழியே அதிராம்பட்டினம் வருகை தந்தார். அப்போது மனிதநேய ஜனநாயகக் கட்சி அதிராம்பட்டினம் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். இதில் கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. பின்னர் புதிய நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த சந்திப்பில் துபாய் மண்டல பொருளாளர் அதிரை அஸ்ரப் அலி, ஜித்தா மண்டல பொருளாளர் அதிரை சேக், அதிரை பேரூர் செயலர் முஹம்மது செல்ல ராஜா, பொருளாளர் சாகுல், துணைச் செயலர்கள் அபு பைதா, புரோஸ் கான், அப்துல் கனி உள்ளிட்ட மஜக கட்சியினர் கலந்துகொண்டனர்.
மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநில பொதுச் செயலாளர், நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ இன்று அதிரை வருகை தந்தார். கட்சியினர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநில பொதுச் செயலாளர், நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு ஈசிஆர் சாலை வழியே அதிராம்பட்டினம் வருகை தந்தார். அப்போது மனிதநேய ஜனநாயகக் கட்சி அதிராம்பட்டினம் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். இதில் கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. பின்னர் புதிய நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த சந்திப்பில் துபாய் மண்டல பொருளாளர் அதிரை அஸ்ரப் அலி, ஜித்தா மண்டல பொருளாளர் அதிரை சேக், அதிரை பேரூர் செயலர் முஹம்மது செல்ல ராஜா, பொருளாளர் சாகுல், துணைச் செயலர்கள் அபு பைதா, புரோஸ் கான், அப்துல் கனி உள்ளிட்ட மஜக கட்சியினர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.