பச்சை, நீல நிறங்கள் கலந்த வித்தியாசமான கண்களையுடைய இவரது போட்டோவை பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிய அது வேகமாக முகநூல், டிவிட்டர், வாட்ஸ்அப் என பல பக்கமும் பற்றிக்கொள்ள தற்போது இவரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ளவரும் கூட்டத்தால் 'டீ' போட முடியாமல் தவிப்பதாக அழுத்துக் கொள்கிறார்.
இவரது திடீர் பிரபலத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த பலர் தங்களின் விளம்பர மாடல் ஆகுமாறு வற்புறுத்தி வரும் நிலையில் சினிமா வாய்ப்புக்களும் வலிய வந்தன ஆனால் இது கௌரவமான தொழில் இல்லை நாங்கள் பின்பற்றும் இஸ்லாமிய கலாச்சாரம் இதை அனுமதிக்காது எனக்கூறி மறுத்துள்ளார் தற்போது விளம்பர மாடலாக மட்டும் உருவெடுத்துள்ள, 3 தினங்களுக்கு முன்னாள் வரை டீக்கடை தொழிலாளியாக மட்டும் இருந்தவர் அர்ஷத் கான்.
இவரது சமூகமான புஷ்தூனை தான் சிந்திக்கத் தெரியாதவர்கள் என உலகம் கருதுகின்றது!
தமிழில்: நம்ம ஊரான்
வாய்ப்பு வரும்போது பற்றிபிடிதுக்கொள்பாவன் புத்திசாலி.காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்!
ReplyDelete