.

Pages

Wednesday, January 4, 2017

துபாயில் ஒரே நாளில் 1 லட்சம் பயணிகள் வருகை !

அதிரை நியூஸ்: துபாய், ஜன-04
துபாய் விமான நிலைய வரலாற்றில் முதன்முறையாக ஒரே நாளில் சுமார் 105,326 பயணிகள் வருகையை வெற்றிகரமாக கையாண்டுள்ளது, இந்த சாதனை வருகை கிருஸ்தவ புத்தாண்டை முன்னிட்டு நிகழ்ந்துள்ளது.

மேலும், 2016 டிசம்பர் 28 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை மொத்தம் 669,093 பயணிகளை கையாண்டுள்ளனர். இவர்களில் 389,290 பேர் வருகை புரிந்தோர் 288,803 பேர் புறப்பட்டோர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்தனைக்கும் கடும் பனிப்பொழிவால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.