அதிராம்பட்டினம், ஜன-02
தமிழகத்தில் குடும்ப அட்டைகளில் மேலும் ஓராண்டு பதிவுக்கான உள்தாள் ஒட்டப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
தற்போதுள்ள குடும்ப அட்டைகளின் காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அச்சிடப்பட்ட உள்தாளை, இன்று முதல் குடும்ப அட்டைகளில் ஒட்டும் பணி ரேஷன் கடைகளில் தொடங்கியது. குடும்பத் தலைவர், அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ரேஷன் கடைக்கு நேரில் சென்று, உள்தாளை இணைத்து கொள்ளலாம்.
அதன்படி, ரேஷன் கார்டில் 2016 ம் ஆண்டுக்கான உள்தாள் ஒட்டும் பணி இன்று காலை முதல் அதிரையில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று உள்தாளை ஒட்டி வருகின்றனர். இன்று முதல் நாள் என்பதால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தமிழகத்தில் குடும்ப அட்டைகளில் மேலும் ஓராண்டு பதிவுக்கான உள்தாள் ஒட்டப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
தற்போதுள்ள குடும்ப அட்டைகளின் காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அச்சிடப்பட்ட உள்தாளை, இன்று முதல் குடும்ப அட்டைகளில் ஒட்டும் பணி ரேஷன் கடைகளில் தொடங்கியது. குடும்பத் தலைவர், அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ரேஷன் கடைக்கு நேரில் சென்று, உள்தாளை இணைத்து கொள்ளலாம்.
அதன்படி, ரேஷன் கார்டில் 2016 ம் ஆண்டுக்கான உள்தாள் ஒட்டும் பணி இன்று காலை முதல் அதிரையில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று உள்தாளை ஒட்டி வருகின்றனர். இன்று முதல் நாள் என்பதால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.