அதிராம்பட்டினம், தரகர்தெருவை சேர்ந்த மர்ஹும் எம்.கே அபுல்ஹசன் அவர்களின் மகளும், எம் ஜெய்னூல் ஆபிதீன் அவர்களின் மனைவியும்,
கா.முகமது பாருக், பேராசியர் நசீர் அகமது ( ஓய்வு ) ஆகியோரின் கொழுந்தியாவும், மலேசியா ஜாகிர் உசேன், திருத்துறைப்பூண்டி ஜமால் முகம்மது, முத்துப்பேட்டை நவாஸ்கான், ஆர். ராவூத்தர் ஆகியோரின் மாமியாருமாகிய முகம்மது பீவி அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா நாளை ( 17-01-2017 ) லுஹ்ர் தொழுகைக்கு பிறகு தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDelete"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete