அதிரை நியூஸ்: ஜன-16
பட்ஜெட் சேவை மற்றும் எகனாமி டிக்கெட்டுகளில் பயணிக்கும் விமான பயணிகள் இனி 'துட்டு' கொடுத்தால் எக்ஸிகியூடிவ் மற்றும் பிஸ்னஸ் வகுப்பு பயணிகள் உபயோகிக்கும் பல்வேறு நவீன வசதிகள் உள்ள 'எக்ஸ்குளுசிவ் ஸ்பெஷல் எமிரேட்ஸ் லவுஞ்ச்'களை பயன்படுத்திக் கொள்ளலாம் என துபை விமான நிலையங்களின் ஆணையம் அறிவித்துள்ளது.
பிஸ்னஸ் வகுப்பு எக்ஸிகியூட்டிவ் லவுஞ்சை பயன்படுத்த 100 டாலரும், முதல் வகுப்பு லவுஞ்சை பயன்படுத்த 200 டாலர் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும்.
கடந்த 2016 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அமெரிக்க டாலரின் வீழ்ச்சி மற்றும் பிற விமான நிறுவனங்களின் போட்டியால் நிகர லாபத்தில் சந்தித்த 64 சதவிகித சரிவை தொடர்ந்து அதை ஈடுகட்டும் முயற்சிகளில் ஒன்றாக 2016 அக்டோபர் முதல் பயணிகள் திர்ஹம் 50 முதல் 150 வரை கட்டணம் செலுத்தி தாங்கள் விரும்பிய இருக்கையை தேர்வு செய்து கொள்ளும் முறையை அறிமுகம் செய்தது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
பட்ஜெட் சேவை மற்றும் எகனாமி டிக்கெட்டுகளில் பயணிக்கும் விமான பயணிகள் இனி 'துட்டு' கொடுத்தால் எக்ஸிகியூடிவ் மற்றும் பிஸ்னஸ் வகுப்பு பயணிகள் உபயோகிக்கும் பல்வேறு நவீன வசதிகள் உள்ள 'எக்ஸ்குளுசிவ் ஸ்பெஷல் எமிரேட்ஸ் லவுஞ்ச்'களை பயன்படுத்திக் கொள்ளலாம் என துபை விமான நிலையங்களின் ஆணையம் அறிவித்துள்ளது.
பிஸ்னஸ் வகுப்பு எக்ஸிகியூட்டிவ் லவுஞ்சை பயன்படுத்த 100 டாலரும், முதல் வகுப்பு லவுஞ்சை பயன்படுத்த 200 டாலர் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும்.
கடந்த 2016 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அமெரிக்க டாலரின் வீழ்ச்சி மற்றும் பிற விமான நிறுவனங்களின் போட்டியால் நிகர லாபத்தில் சந்தித்த 64 சதவிகித சரிவை தொடர்ந்து அதை ஈடுகட்டும் முயற்சிகளில் ஒன்றாக 2016 அக்டோபர் முதல் பயணிகள் திர்ஹம் 50 முதல் 150 வரை கட்டணம் செலுத்தி தாங்கள் விரும்பிய இருக்கையை தேர்வு செய்து கொள்ளும் முறையை அறிமுகம் செய்தது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.