அதிரை நியூஸ்: ஜன-15
இன்று, ஜெர்மனியின் லுப்தான்சா (lufthansa) விமான நிறுவனத்தின் பட்ஜெட் ஏர்லைன்ஸ் விமான சேவையான யூரோவிங்ஸ் (Eurowings) விமானம் ஓமனின் சாலாலா (Salalah) நகரிலிருந்து ஜெர்மனியின் கோலோங் (Colonge) நகருக்கு 299 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் வெடிக்குண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து அவசரமாக குவைத் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கடுமையான சோதனைக்குப்பின் வெடிக்குண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
இன்று, ஜெர்மனியின் லுப்தான்சா (lufthansa) விமான நிறுவனத்தின் பட்ஜெட் ஏர்லைன்ஸ் விமான சேவையான யூரோவிங்ஸ் (Eurowings) விமானம் ஓமனின் சாலாலா (Salalah) நகரிலிருந்து ஜெர்மனியின் கோலோங் (Colonge) நகருக்கு 299 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் வெடிக்குண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து அவசரமாக குவைத் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கடுமையான சோதனைக்குப்பின் வெடிக்குண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.