அதிரை நியூஸ்: ஜன-15
ஜெர்மனியில் தென்மேற்குப்பகுதியில் 'பிரைடின்ஜென்' (Fridingen) நகரம் அருகே ஓடும் ஆற்றின் பெயர் டனுப் (Danube River). இந்த ஆற்றுப்பகுதியில் தற்பொழுது நிலவும் கடும் குளிரால் நதிநீர் உறையத் துவங்கியுள்ளது.
இந்த டனுப் ஆற்றில் தவறிவிழுந்த நரி ஒன்று அப்படியே குளிரில் 'ஜல சமாதி' ஆகி ஐஸ் கட்டியுனுள் உறைந்து போயுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இதேபோல் மான் ஒன்றையும், காட்டுப் பன்றி ஒன்றையும் ஐஸ் பாளங்களுக்குள் உறைந்த நிலையில் கண்டெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார் இப்பகுதியில் வேட்டையாடி வரும் பிரேன்ஸ் ஸ்டெஹ்லே (Franz Stehle) என்பவர், மேலும், இந்த ஐஸ் நரியை தன்னுடைய ஹோட்டல் முன் மக்கள் பார்வைக்குள் வைத்து ஈர்த்தும் வருகிறார்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழைய பழமொழி, இப்போ எது செத்தாலும் காசுங்க!
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
ஜெர்மனியில் தென்மேற்குப்பகுதியில் 'பிரைடின்ஜென்' (Fridingen) நகரம் அருகே ஓடும் ஆற்றின் பெயர் டனுப் (Danube River). இந்த ஆற்றுப்பகுதியில் தற்பொழுது நிலவும் கடும் குளிரால் நதிநீர் உறையத் துவங்கியுள்ளது.
இந்த டனுப் ஆற்றில் தவறிவிழுந்த நரி ஒன்று அப்படியே குளிரில் 'ஜல சமாதி' ஆகி ஐஸ் கட்டியுனுள் உறைந்து போயுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இதேபோல் மான் ஒன்றையும், காட்டுப் பன்றி ஒன்றையும் ஐஸ் பாளங்களுக்குள் உறைந்த நிலையில் கண்டெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார் இப்பகுதியில் வேட்டையாடி வரும் பிரேன்ஸ் ஸ்டெஹ்லே (Franz Stehle) என்பவர், மேலும், இந்த ஐஸ் நரியை தன்னுடைய ஹோட்டல் முன் மக்கள் பார்வைக்குள் வைத்து ஈர்த்தும் வருகிறார்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழைய பழமொழி, இப்போ எது செத்தாலும் காசுங்க!
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.