அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கு.மூ நெய்னா முகமது அவர்களின் மருமகன் முகமது சலீம் அவர்களின் சகோதரியும், பாபநாசம் மர்ஹூம் இஸ்மாயில் கனி அவர்களின் மகளும், மர்ஹூம் ராஜா முகமது அவர்களின் மனைவியும், சிராஜுதீன், யாசர் அரபாத், செய்யது இப்ராஹீம் ஆகியோரின் மாமியுமாகிய மஹ்மூதா பீவி (வயது 65) அவர்கள் இன்று காலை மேலத்தெரு கிராணி நகர் முகமது சலீம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (01-08-2018) மாலை 4 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInna lillahi wa Inna ilaihi rajioon
ReplyDelete