அதிரை நியூஸ்: ஆக.07
அதிராம்பட்டினம், தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் அகமது ஹாஜா ஒஸ்தாத் ஆலிம் அவர்களின் மகனும், மர்ஹூம் இப்ராஹீம் ஒஸ்தாத் அவர்களின் மருமகனும், முகமது அன்வர் ஆலிம் அவர்களின் சகோதரரும், ஜிஸ்தி என்கிற ஹாஜா முகைதீன் ஆலிம் அவர்களின் மாமனாரும், தக்வா பள்ளிவாசல் தலைமை இமாம் முகமது தமீம் ஆலிம், முகமது இப்ராஹீம், சேக்தாவூது ஆலிம், அப்துல் பத்தாஹ் ஆகியோரின் தகப்பனாருமாகிய முகமது பாருக் லெப்பை (வயது 80) அவர்கள் இன்று சி.எம்.பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (07-08-2018) இரவு 9 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
அதிராம்பட்டினம், தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் அகமது ஹாஜா ஒஸ்தாத் ஆலிம் அவர்களின் மகனும், மர்ஹூம் இப்ராஹீம் ஒஸ்தாத் அவர்களின் மருமகனும், முகமது அன்வர் ஆலிம் அவர்களின் சகோதரரும், ஜிஸ்தி என்கிற ஹாஜா முகைதீன் ஆலிம் அவர்களின் மாமனாரும், தக்வா பள்ளிவாசல் தலைமை இமாம் முகமது தமீம் ஆலிம், முகமது இப்ராஹீம், சேக்தாவூது ஆலிம், அப்துல் பத்தாஹ் ஆகியோரின் தகப்பனாருமாகிய முகமது பாருக் லெப்பை (வயது 80) அவர்கள் இன்று சி.எம்.பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (07-08-2018) இரவு 9 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.