அதிராம்பட்டினம், புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த கெந்தவெடி மர்ஹூம் மீரா லெப்பை மரைக்காயர் அவர்களின் மகனும், முகமது சாலிகு, தமீம் அன்சாரி ஆகியோரின் தகப்பனாரும், பவுசுல் ரஹ்மான் அவர்களின் மாமானாரும், சமீர் அகமது, முபீஸ், தஃபிக், தாமர் ஆகியோரின் அப்பாவுமாகிய 'பழக்கடை' அப்துல் ரெஜாக் (வயது 85) அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (05-08-2018) பகல் லுஹர் தொழுதவுடன் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Innaliiahi wainnaillahi rajioon. May Allah forgive Grant my uncle jannah.amin
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னார் லில்லலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். ஷார்ஜா மீரா
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.