அதிராம்பட்டினம், ஆக. 02
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி வளாகத்தில் இந்தியன் வங்கியின் ATM மையம் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.
கல்லூரிச் செயலர் ஹாஜி எஸ்.ஜெ அபுல் ஹசன் இந்தியன் வங்கி ATM மையத்தை திறந்து வைத்தார்.
விழாவில், இந்தியன் வங்கி கும்பகோணம் மண்டல மேலாளர் ஏ. கணேச ராமன் சிறப்புரை ஆற்றினார். விழாவில், முதன்மை மேலாளர் (விவசாயம்) ஏ. ராஜா, முதுநிலை மேலாளர் ராஜா ஜான்சன், அதிராம்பட்டினம் கிளை மேலாளர் டி.ராஜசேகர், கல்லூரி பேராசிரியர், பேராசிரியைகள், அலுவலக, ஆய்வக பணியாளர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
முனனதாக, கல்லூரி பொருளாதாரத் துறைத்தலைவர் மேஜர் பி. கணபதி வரவேற்றுப் பேசினார். முடிவில், கல்லூரி முதல்வர்(பொ) எம்.முகமது முகைதீன் நன்றி கூறினார்.
இதையடுத்து, காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் மாணவ, மாணவிகள் பயன்பாட்டிற்கு மினி பேருந்துகள் சேவை தொடங்கி வைக்கப்பட்டன.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி வளாகத்தில் இந்தியன் வங்கியின் ATM மையம் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.
கல்லூரிச் செயலர் ஹாஜி எஸ்.ஜெ அபுல் ஹசன் இந்தியன் வங்கி ATM மையத்தை திறந்து வைத்தார்.
விழாவில், இந்தியன் வங்கி கும்பகோணம் மண்டல மேலாளர் ஏ. கணேச ராமன் சிறப்புரை ஆற்றினார். விழாவில், முதன்மை மேலாளர் (விவசாயம்) ஏ. ராஜா, முதுநிலை மேலாளர் ராஜா ஜான்சன், அதிராம்பட்டினம் கிளை மேலாளர் டி.ராஜசேகர், கல்லூரி பேராசிரியர், பேராசிரியைகள், அலுவலக, ஆய்வக பணியாளர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
முனனதாக, கல்லூரி பொருளாதாரத் துறைத்தலைவர் மேஜர் பி. கணபதி வரவேற்றுப் பேசினார். முடிவில், கல்லூரி முதல்வர்(பொ) எம்.முகமது முகைதீன் நன்றி கூறினார்.
இதையடுத்து, காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் மாணவ, மாணவிகள் பயன்பாட்டிற்கு மினி பேருந்துகள் சேவை தொடங்கி வைக்கப்பட்டன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.