அதிராம்பட்டினம், ஆக.02
எஸ்டிபிஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் யு. அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இசட். முகமது இலியாஸ் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில், சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசைக் கண்டித்தும், அவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும், உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்தக் கோரியும் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே எதிர்வரும் (06-08-2018) அன்று திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில், எஸ்டிபிஐ கட்சி அதிரை பேரூர் துணைத்தலைவர் சி.வி நடராஜ், செயலாளர் ஏ.சேக்தாவூது, துணைச்செயலாளர் எம். முகமது இக்பால், பொருளாளர் அகமது ரிழா, செயற்குழு உறுப்பினர்கள் முகமது உசேன், அகமது, செய்யது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
எஸ்டிபிஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் யு. அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இசட். முகமது இலியாஸ் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில், சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசைக் கண்டித்தும், அவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும், உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்தக் கோரியும் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே எதிர்வரும் (06-08-2018) அன்று திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில், எஸ்டிபிஐ கட்சி அதிரை பேரூர் துணைத்தலைவர் சி.வி நடராஜ், செயலாளர் ஏ.சேக்தாவூது, துணைச்செயலாளர் எம். முகமது இக்பால், பொருளாளர் அகமது ரிழா, செயற்குழு உறுப்பினர்கள் முகமது உசேன், அகமது, செய்யது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.