![]() |
கோப்பு படம் |
தமிழ்நாட்டில் இத்திட்டம் நடப்பு நிதி ஆண்டில் 2,66,953 எக்டர் பரப்பளவில் ரூ.1586 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் 3,593 எக்டர் பரப்பளவில் ரூ 1484.8 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயிர் வாரியாக வழங்கப்படும் அதிகபட்ச மானியம் (சரக்கு மற்றும் சேவை வரி உட்பட) பின்வருமாறு:
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ஆதார் அட்டை, அடங்கல், கணிணி சிட்டா, நில வரைபடம், சிறு / குறு விவசாயிகளாக இருப்பின் வட்டாச்சியரிடம் இருந்து பெறப்பட்ட சான்று ஆகிய ஆவணங்களுடன் தாங்களாகவே www.tnhorticulture.tn.gov.in\horti\mimis என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஷவேளாண்மை உதவி இயக்குநர்ஷநிர்வாக இயக்குநர், கூட்டுறவு சர்க்கரை ஆலை (கரும்பிற்கு மட்டும்) அலுவலகத்தை அணுகி பதிவு செய்து இத்திட்டத்தில் பயன் அடையலாம்.
மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
1.வேளாண்மை இணை இயக்குநர் - 04362 – 267679
காட்டுத்தோட்டம். தஞ்சாவூர்.
2.தோட்டக்கலை துணை இயக்குநர் - 04362- -271880
தஞ்சாவூர்.
இத்தகவலை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.