அதிராம்பட்டினம், ஆக.01
பட்டுக்கோட்டை வட்ட அளவிலான 2018-19 ஆம் ஆண்டு தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்த அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வாகி உள்ளது. மைதானத்தில் தடகளம், கபடி, கோ–கோ, கைப்பந்து, வளைபந்து, எறிபந்து, இறகுபந்து, கால்பந்து ஆகிய போட்டிகள் ஆகஸ்ட் முதல் மற்றும் 2-வது வாரம் வரை நடைபெற உள்ளது. இதில், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தின் 125 பள்ளிக்கூடங்களை சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
பட்டுக்கோட்டை வட்ட அளவிலான 2018-19 ஆம் ஆண்டு தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்த அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வாகி உள்ளது. மைதானத்தில் தடகளம், கபடி, கோ–கோ, கைப்பந்து, வளைபந்து, எறிபந்து, இறகுபந்து, கால்பந்து ஆகிய போட்டிகள் ஆகஸ்ட் முதல் மற்றும் 2-வது வாரம் வரை நடைபெற உள்ளது. இதில், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தின் 125 பள்ளிக்கூடங்களை சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.