அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கு.அ முகமது சரீப் அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கு.அ முகமது முகைதீன் அவர்களின் சகோதரியும், மர்ஹூம் என்.கே.எஸ் முகமது ஜெக்கரியா அவர்களின் கொளுந்தியாவும், மர்ஹூம் என்.கே.எஸ் உதுமான் அவர்களின் ராத்தமாவும், கு.அ முகமது அன்சாரி அவர்களின் மாமியும், ஏ.கே.எஸ் சாகுல் ஹமீது, எம்.சாகுல் ஹமீது, எஸ்.செய்யது முகமது ஆகியோரின் பெரிய மாமியாரும், எம்.முகமது இப்ராஹீம் அவர்களின் சிறிய தாயாரும், முன்னாள் கவுன்சிலர் கு.அ முகமது சரீப் (NKS) அவர்களின் உம்மம்மாவுமாகிய ஆமினா அம்மாள் (வயது 95) அவர்கள் இன்று காலை காலியார்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (02-08-2018) லுஹர் தொழுதவுடன் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDelete