பட்டுக்கோட்டை, ஆக.06
கல்லணை கால்வாய் பாசன பகுதிகளான பட்டுக்கோட்டை, பேராவூரணி போன்ற தாலுகா பகுதிகளின் ஆறுகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை எனவும், ஆறுகளை தூர் வாரி, மதகு, சருக்கைகளை பழுது பார்க்காமல் அலட்சியமாக இருக்கும் தமிழக அரசைக் கண்டித்து, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட கடைமடைப் பகுதி விவாசாயிகள் சார்பில், ஆர்ப்பாட்டம் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் திங்கட்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, நசுவினி ஆறு படுக்கை அணை விவசாய சங்கத் தலைவர் வா. வீரசேனன் தலைமை வகித்து கண்டன உரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் மற்றும் 50 க்கும் மேற்பட்ட அதிராம்பட்டினம் பகுதி சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
அரசியல் கட்சிகள் ஆதரவு:
திமுக, தமிழ் மாநில காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
கல்லணை கால்வாய் பாசன பகுதிகளான பட்டுக்கோட்டை, பேராவூரணி போன்ற தாலுகா பகுதிகளின் ஆறுகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை எனவும், ஆறுகளை தூர் வாரி, மதகு, சருக்கைகளை பழுது பார்க்காமல் அலட்சியமாக இருக்கும் தமிழக அரசைக் கண்டித்து, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட கடைமடைப் பகுதி விவாசாயிகள் சார்பில், ஆர்ப்பாட்டம் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் திங்கட்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, நசுவினி ஆறு படுக்கை அணை விவசாய சங்கத் தலைவர் வா. வீரசேனன் தலைமை வகித்து கண்டன உரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் மற்றும் 50 க்கும் மேற்பட்ட அதிராம்பட்டினம் பகுதி சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
அரசியல் கட்சிகள் ஆதரவு:
திமுக, தமிழ் மாநில காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.