.

Pages

Monday, August 6, 2018

அதிரையில் ஆட்டோ ஓட்டுநர்கள் ~ உரிமையாளர்கள் நலச்சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு!

புதிய தலைவராக  தேர்வு செய்யபட்ட எம். இக்பால்
அதிராம்பட்டினம், ஆக.06
அதிராம்பட்டினம் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு திங்கட்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, சங்கத்தலைவர் யு. சம்சுதீன் தலைமை வகித்தார். இதில், 2018-2019 ஆம் ஆண்டின் புதிய தலைவராக எம். இக்பால், கெளரவத் தலைவராக ஜபருல்லா, துணைத்தலைவராக எம். முருகன், செயலாளராக எஸ். ஹபீப் ரஹ்மான், துணைச் செயலாளராக எம். முகம்மது யூசுப், பொருளாளராக ஏ. அப்துல் ரஹ்மான், கெளரவ ஆலோசகராக சேக்தாவூது ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில், 30 க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

3 comments:

  1. வாழ்த்துக்கள் புதிய தலைவருக்கு

    ReplyDelete
  2. இவர் தலமை பொறுப்புக்கு வந்ததை வாழ்த்து கின்றேன்
    இவரின் புதிய திட்டம் என்னா?
    ஆட்டோ அதிக ரேட் கம்மியாகுமா?
    அல்லது மீட்டர் பொருத்த திட்டமா?
    வாழ்த்துகள்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.