![]() |
புதிய தலைவராக தேர்வு செய்யபட்ட எம். இக்பால் |
அதிராம்பட்டினம் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு திங்கட்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, சங்கத்தலைவர் யு. சம்சுதீன் தலைமை வகித்தார். இதில், 2018-2019 ஆம் ஆண்டின் புதிய தலைவராக எம். இக்பால், கெளரவத் தலைவராக ஜபருல்லா, துணைத்தலைவராக எம். முருகன், செயலாளராக எஸ். ஹபீப் ரஹ்மான், துணைச் செயலாளராக எம். முகம்மது யூசுப், பொருளாளராக ஏ. அப்துல் ரஹ்மான், கெளரவ ஆலோசகராக சேக்தாவூது ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில், 30 க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
வாழ்த்துக்கள் புதிய தலைவருக்கு
ReplyDeleteஇவர் தலமை பொறுப்புக்கு வந்ததை வாழ்த்து கின்றேன்
ReplyDeleteஇவரின் புதிய திட்டம் என்னா?
ஆட்டோ அதிக ரேட் கம்மியாகுமா?
அல்லது மீட்டர் பொருத்த திட்டமா?
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள்
ReplyDelete