தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் கே.செய்யது அகமது கபீர் அவர்களின் தாய் மாமாவும், மர்ஹூம் முகமது ஹனீபா அவர்களின் மகன், பி.எம் அப்துல் காதர் (வயது 82) அவர்கள் இன்று வியாழக்கிழமை இரவு இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலுகா, மாயகுளம் பேராசிரியர் முனைவர் கே.செய்யது அகமது கபீர் அவர்களின் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (03-08-2018) காலை 11 மணியளவில் மாயகுளம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteயா அல்லாஹ் கப்ர் வாழ்க்கையை பிரகாச மாக்கி வைப்பாயாக