அதிராம்பட்டினம், காலியார் தெருவை சேர்ந்த மர்ஹும் சேக் தாவூத் அவர்களின் மகனும், மர்ஹும் எஸ்.பி சேக்தாவூது அவர்களின் மருமகனும், மர்ஹும் எஸ். சகாபுதீன், மர்ஹூம் எஸ். ஜமால் முகம்மது ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் பக்கர் வாய்ஸ் அப்துல் வஹாப், எஸ்.கே மன்சூர் ஆகியோரின் மருமகனும், எஸ். அகமது முகைதீன், எஸ். ரஹ்மத்துல்லா, அபூபக்கர் ஆகியோரின் மச்சானும், எஸ். சேக்முகமது, ஏ. சமீர் அகமது, ஏ. சுல்தான் ஆகியோரின் பெரிய வாப்பாவும், சேக் நெய்னா, அகமது அஸ்லம், முகமது தாஹா, முகமது சாலிகு ஆகியோரின் மாமாவும், அன்வர் அலி, சேக் நூர்தீன், அஜ்மல் ஆகியோரின் பெரிய மாமனாருமாகிய M.S அப்துர் ரஹீம் (வயது 65) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (21-08-2018) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInna lillahi va inna ilaihi rajivoon
ReplyDelete