.

Pages

Tuesday, August 21, 2018

மரண அறிவிப்பு ~ M.S அப்துர் ரஹீம் (வயது 65)

அதிரை நியூஸ்: ஆக.21
அதிராம்பட்டினம், காலியார் தெருவை சேர்ந்த மர்ஹும் சேக் தாவூத் அவர்களின் மகனும், மர்ஹும் எஸ்.பி சேக்தாவூது அவர்களின் மருமகனும், மர்ஹும் எஸ். சகாபுதீன், மர்ஹூம் எஸ். ஜமால் முகம்மது ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் பக்கர் வாய்ஸ் அப்துல் வஹாப், எஸ்.கே மன்சூர் ஆகியோரின் மருமகனும், எஸ். அகமது முகைதீன், எஸ். ரஹ்மத்துல்லா, அபூபக்கர் ஆகியோரின் மச்சானும், எஸ். சேக்முகமது, ஏ. சமீர் அகமது, ஏ. சுல்தான் ஆகியோரின் பெரிய வாப்பாவும், சேக் நெய்னா, அகமது அஸ்லம், முகமது தாஹா, முகமது சாலிகு ஆகியோரின் மாமாவும், அன்வர் அலி, சேக் நூர்தீன், அஜ்மல் ஆகியோரின் பெரிய மாமனாருமாகிய M.S அப்துர் ரஹீம் (வயது 65) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (21-08-2018) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

6 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. Inna lillahi va inna ilaihi rajivoon

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.