அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் வா.அ அகமது தம்பி அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது இப்ராஹீம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அகமது மக்தூம், சரபுதீன், அஜ்மல்கான் ஆகியோரின் சகோதரரும், முகமது ஜமீல், அப்துல் ரஹீம், முகமது இம்தியாஸ் ஆகியோரின் மாமனாரும், அகமது இப்ராஹீம், ஜுபைர் ஆகியோரின் தகப்பனாருமாகிய வா.அ அப்துல் ஜப்பார் (வயது 62) அவர்கள் இன்று பகல் ஆஸ்பத்திரி தெரு புதுப்பள்ளிவாசல் அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (15-09-2019) இரவு இஷா தொழுகைக்கு பின் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
அல்லாஹ் மஃபிரலாஹு வர்ஹம்ஹு. ஆமீன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
Deleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி
ராஜுவூன்
சமாதானமான அவரது ஆத்மா சாந்தியடையட்டும்!
ReplyDelete