அதிராம்பட்டினம், நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.மு முகமது சாலிஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல் ஹக்கீம், மர்ஹூம் அப்துல் ஃபத்தாஹ் ஆலிம், திரியெம் ஹாஜி முகமது மீரா சாஹிப், முகமது அபூபக்கர், மர்ஹூம் அப்துல் காதர் ஆகியோரின் சகோதரரும், அ.க முகமது சரீப், எம்.எச் முகமது ஃபாஸி, ஏ.எச் அப்துர் ரவூஃப் ஆகியோரின் மாமனாருமாகிய மு.மு அப்துர் ரஹ்மான் (வயது 71) அவர்கள் இன்று மாலை 4.30 மணியளவில் ஆலடித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா நாளை (16-09-2019) காலை 9 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete