மதுக்கூர் பாப்பநாட்டார் வீட்டை சார்ந்த மர்ஹும் கே.முகமது யூசுப் ராவுத்தர் அவர்களின் மகளும், அதிராம்பட்டினம் மர்ஹூம் எம். முகமது இபுராஹிம் அவர்களின் மகன் எம்.முகமது சுல்தான் அவர்களின் மனைவியும், அதிரை கவிஞர் மர்ஹும் கே.எம் முகமது உசேன், கே.எம் முகமது சுல்தான் ஆகியோரின் சகோதரியும், காதர் முகைதீன் அவர்களின் மாமியாரும், எம் பசிர் அகமது அவர்களின் தாயாரும், TIYA என்.முகமது மாலிக் அவர்களின் மாமியுமாகிய உம்மானி அம்மாள் (வயது 65) அவர்கள் மதுக்கூர் இல்லத்தில் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (15-01-2020) காலை 10 மணியளவில் மதுக்கூர் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete