அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் சேக்தாவூது அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது முஸ்தபா அவர்களின் மருமகளும், மர்ஹூம் மின்னா என்கிற முகமது இப்ராகீம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் தாவுது இப்ராஹீம் அவர்களின் சகோதரியும், ஜமால் முகமது, தாஜுதீன், தமீம் அன்சாரி ஆகியோரின் தாயாரும், முகமது சரிப், சேக்தாவூது, அஸ்ரப் அலி ஆகியோரின் மாமியாருமாகிய ரஹ்மத் கனி (வயது 65) அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (29-01-2020) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜூம்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteReply