அதிராம்பட்டினம், ஜன.26
அதிராம்பட்டினம், நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இந்தியாவின் 71-வது குடியரசு தின கொடியேற்றும் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளரும், முன்னாள் உதவித் தலைமை ஆசிரியருமாகிய ஹாஜி என்.எம் முகமது ஹனீபா இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர் இசட். அப்துல் மாலிக் குடியரசு தின விழா உரை நிகழ்த்தினார்.
முன்னதாக, பள்ளி தலைமை ஆசிரியை மாலதி வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பள்ளி ஆசிரியர் டேவிட் ஆரோக்கியராஜ் செய்திருந்தார். விழா முடிவில் பள்ளி ஆசிரியர் கலா தேவி நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளி கல்விக்குழு முன்னாள் தலைவர் முகமது சரீப், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் எச்.முகமது இப்ராஹீம், ஏ. சாகுல் ஹமீது, மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆசிரிய கழக பொறுப்பாளர்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
அதிராம்பட்டினம், நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இந்தியாவின் 71-வது குடியரசு தின கொடியேற்றும் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளரும், முன்னாள் உதவித் தலைமை ஆசிரியருமாகிய ஹாஜி என்.எம் முகமது ஹனீபா இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர் இசட். அப்துல் மாலிக் குடியரசு தின விழா உரை நிகழ்த்தினார்.
முன்னதாக, பள்ளி தலைமை ஆசிரியை மாலதி வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பள்ளி ஆசிரியர் டேவிட் ஆரோக்கியராஜ் செய்திருந்தார். விழா முடிவில் பள்ளி ஆசிரியர் கலா தேவி நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளி கல்விக்குழு முன்னாள் தலைவர் முகமது சரீப், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் எச்.முகமது இப்ராஹீம், ஏ. சாகுல் ஹமீது, மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆசிரிய கழக பொறுப்பாளர்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.