அதிராம்பட்டினம், ஆலடித்தெருவைச் சேர்ந்த மர்ஹும் செ.அ.மு அப்துல் வாஹப் அவர்களின் மகளும், மர்ஹூம் மீ.மு அபுல் ஹசன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி செ.அ.மு சேக்கா மரைக்காயர், மர்ஹூம் ஹாஜி செ.அ.மு அகமது கபீர், மர்ஹூம் அகமது அன்வர் ஆகியோரின் சகோதரியும், பாம்கோ பிரிண்டர்ஸ் செ.அ.மு ஹாஜி அப்துல் வஹாப் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா முகமது மரியம் (வயது 82) அவர்கள் நேற்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (28-01-2020) காலை 10 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சொர்க்கத்தை தருவாயாக மண்ணறையில் நிம்மதியான தூக்கத்தை தந்து கபூர் வேதனையிலிருந்து இவர்களைப் பாதுகாத்து நல்ல அடியார் கூட்டத்தில் சேர்ப்பாயாக யா அல்லாஹ் யா அல்லாஹ் இவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவத்தை மன்னித்து இவர்களுக்கு உன் ஆர்சின் நிழல் கிடைக்க உதவி புரிவாயாக
ReplyDeleteInna lillahi wa Inna ilaihi rajioin
ReplyDelete