அதிராம்பட்டினம், ஜன.26
தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் இன்று (26.01.2020) குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்தராவ் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.
இவ்விழாவில், ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளித் தாளாளர் என். உதயகுமார் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகள் 40 பேர் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இக்கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் பார்வையிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், பள்ளித் தாளாளர் என். உதயகுமாருக்கு மரக்கன்று அன்பளிப்பாக வழங்கினார். இவ்விழாவில், பள்ளி ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் இன்று (26.01.2020) குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்தராவ் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.
இவ்விழாவில், ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளித் தாளாளர் என். உதயகுமார் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகள் 40 பேர் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இக்கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் பார்வையிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், பள்ளித் தாளாளர் என். உதயகுமாருக்கு மரக்கன்று அன்பளிப்பாக வழங்கினார். இவ்விழாவில், பள்ளி ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.