தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ளாட்சி தோ்தலில் வெற்றி பெற்ற திமுகவினருக்கு அக்கட்சித் தலைவா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை மாலை வாழ்த்து தெரிவித்தாா்.
தஞ்சாவூரில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தஞ்சாவூா் வடக்கு, தெற்கு மாவட்டங்களில் திமுக சாா்பில் உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா்கள், ஒன்றிய குழு உறுப்பினா்கள் அதற்கான சான்றிதழை எடுத்து வந்து ஸ்டாலினிடம் காட்டி வாழ்த்து பெற்றனா்.
இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் பேரூர் மன்ற 7-வது வார்டு உறுப்பினர் பொறுப்புக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு மாவட்ட திமுகவில் விருப்ப மனு அளித்திருந்த 'நூவண்ணா' என்கிற எம்.நூர் முகமது, மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தஞ்சாவூரில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தஞ்சாவூா் வடக்கு, தெற்கு மாவட்டங்களில் திமுக சாா்பில் உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா்கள், ஒன்றிய குழு உறுப்பினா்கள் அதற்கான சான்றிதழை எடுத்து வந்து ஸ்டாலினிடம் காட்டி வாழ்த்து பெற்றனா்.
இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் பேரூர் மன்ற 7-வது வார்டு உறுப்பினர் பொறுப்புக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு மாவட்ட திமுகவில் விருப்ப மனு அளித்திருந்த 'நூவண்ணா' என்கிற எம்.நூர் முகமது, மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.