அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எல்.கே.எம் ஹனீஃபா அவர்களின் மகளும், மர்ஹூம் ஏ.எம் அப்துல் காதர் அவர்களின் மருமகளும், மர்ஹூம் ஏ.எம் முகமது மீரான் அவர்களின் மனைவியும், மர்ஹூம் எஸ்.எம்.ஆர் முகமது ரஷீது, ஐ.எம் முகமது இஸ்ஹாக் ஆகியோரின் மச்சியும், தண்டையா என்கிற மர்ஹூம் எல்.கே.எம் ஹாஜா முகைதீன், எல்.கே.எம் அன்சாரி, மர்ஹூம் எல்.கே.எம் அக்பர் ஆகியோரின் சகோதரியும், ஐ.எம் இப்ராகிம் மஸ்தான் அவர்களின் மாமியாரும், எஸ்.எம்.ஆர் முகமது பாருக் அவர்களின் சிறிய தாயாரும், என். முகமது ராவுத்தர் அவர்களின் பெரிய தாயாரும், ஏ.எம் பஷீர் அகமது, மர்ஹூம் ஏ.எம் அகமது அனஸ் ஆகியோரின் தாயாருமாகிய சல்மா அம்மாள் (வயது 75) அவர்கள் இன்று காலை 6 மணியளவில் ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (10-01-2020) இரவு 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete6:14 PM
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
Reply