அதிராம்பட்டினம், ஆக.10
எஸ்டிபிஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் செயற்குழுக் கூட்டம் அதிராம்பட்டினத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எஸ்.அகமது அஸ்லம் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் 2 கிளைகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தேர்தல் நடத்துனராக அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் இணைச் செயலாளர் சி. அகமது பொறுப்பு வகித்தார்.
இதில், கிளை 1 ன் தலைவராக எம்.ஐ. ஜமால் முகமது, செயலாளராக இசட் சம்சுதீன், பொருளாளராக எம்.எஸ்.டி இத்ரீஸ் ஆகியோரும், கிளை 2 ன் தலைவராக ஏ.எம் சம்சுதீன், செயலாளராக கே. நிசார் அகமது, பொருளாளராக எச். சபி அகமது ஆகியோரும் தேர்வானார்கள்.
இதில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் எஸ்.எம் சாகுல் ஹமீது, பொருளாளர் என்.எம் சேக்தாவூது, செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஜெ அசாருதீன், எம். ஜர்ஜீஸ் அகமது உள்பட அக்கட்சியினர் கலந்துகொண்டனர்.
எஸ்டிபிஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் செயற்குழுக் கூட்டம் அதிராம்பட்டினத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எஸ்.அகமது அஸ்லம் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் 2 கிளைகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தேர்தல் நடத்துனராக அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் இணைச் செயலாளர் சி. அகமது பொறுப்பு வகித்தார்.
இதில், கிளை 1 ன் தலைவராக எம்.ஐ. ஜமால் முகமது, செயலாளராக இசட் சம்சுதீன், பொருளாளராக எம்.எஸ்.டி இத்ரீஸ் ஆகியோரும், கிளை 2 ன் தலைவராக ஏ.எம் சம்சுதீன், செயலாளராக கே. நிசார் அகமது, பொருளாளராக எச். சபி அகமது ஆகியோரும் தேர்வானார்கள்.
இதில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் எஸ்.எம் சாகுல் ஹமீது, பொருளாளர் என்.எம் சேக்தாவூது, செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஜெ அசாருதீன், எம். ஜர்ஜீஸ் அகமது உள்பட அக்கட்சியினர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.