அதிராம்பட்டினம், ஆக.24
ஆதம் நகர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், பொதுமக்களுக்கு கபசூரக் குடிநீர் திங்கட்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்வில், ஆதம் நகர் ஜமாஅத் துணைத்தலைவர் ஆர்.ஹசன் அலியார் தலைமை வகித்தார். ஆதம் நகர் ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஆதம் நகர் ஸ்கை கேர் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் எஸ்.சந்துரூ கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
நிகழ்வில், ஆதம் நகர் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆதம் நகர் குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று, பொதுமக்களுக்கு கபசூரக் குடிநீரை வழங்கினர்.
ஆதம் நகர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், பொதுமக்களுக்கு கபசூரக் குடிநீர் திங்கட்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்வில், ஆதம் நகர் ஜமாஅத் துணைத்தலைவர் ஆர்.ஹசன் அலியார் தலைமை வகித்தார். ஆதம் நகர் ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஆதம் நகர் ஸ்கை கேர் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் எஸ்.சந்துரூ கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
நிகழ்வில், ஆதம் நகர் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆதம் நகர் குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று, பொதுமக்களுக்கு கபசூரக் குடிநீரை வழங்கினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.