.

Pages

Monday, August 24, 2020

அதிராம்பட்டினம் மின்வாரிய கணக்கீட்டு ஆய்வாளர் என்.சுந்தர் (49) காலமானார்!

அதிரை நியூஸ்: ஆக.24
அதிராம்பட்டினம் மின்சார வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் என்.சுந்தர் (வயது 49). இவர், அதிராம்பட்டினம், பழஞ்செட்டித்தெருவில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை காலமானார். மறைந்த என்.சுந்தருக்கு மனைவி, 1 மகன், 1 மகள் உள்ளனர்.

அன்னாரது இறுதி சடங்கு நிகழ்ச்சி இன்று (24-08-2020) பகல் 12.30 மணியளவில் அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது.

இவரது மறைவுக்கு, அதிராம்பட்டினம் மின்வாரிய உதவி பொறியாளர், அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

3 comments:

  1. ஆழ்ந்த இறங்கள் ! அவர்கள் விட்டுச்சென்ற அவர்களின் குடும்பத்திற்கு ஆண்டவன் சாந்தியையும், சமாதானத்தையும் தந்தருள்வானாக !

    ReplyDelete
  2. நண்பனின் மரணச்செய்தி அதிர்ச்சியை தந்தது, பள்ளி நண்பன், அறிவுத்திறன் மிக்கவன், விளையாட்டில் பரிசுகளை அள்ளி குவித்தவன், ஏழ்மை சூழ்ந்தும் விடா முயற்சியில் நேர்மையில் வாழ்ந்தவன், மரணத்தை வெல்லமுடியாது. இறைவன் மன தைரியத்தை அக்குடும்பத்திற்க்கு கொடுக்க வேண்டுவோம் - பிராத்திப்போம்

    ReplyDelete
  3. நண்பனின் மரணச்செய்தி அதிர்ச்சியை தந்தது, பாலிய நண்பன், அறிவுத்திறன் மிக்கவன், ஏழ்மை சூழ்ந்தும் விடா முயற்சியில் நேர்மையில் வாழ்ந்தவன், மரணத்தை வெல்லமுடியாது. இறைவன் மன தைரியத்தை அக்குடும்பத்திற்க்கு கொடுக்க வேண்டுவோம் - பிராத்திப்போம்

    Reply

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.