அதிராம்பட்டினம், ஆக.10
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, EIA-2020 சட்ட வரைவு ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும், தமிழர்களின் வேலையை தமிழர்களுக்கே வழங்க வேண்டும், கரோனா இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும், கரோனா அல்லாத மற்ற நோயாளிகள் மருத்துவம் பெறுவதை எளிமையாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ. தேவராஜ் தலைமை வகித்தார். அக்கட்சியின் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி செயலாளர் நெல்சன் பிரபாகர், அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் மீ.ஜஹபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தார். அக்கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளர் ஹுமாயுன் கபீர், மாநிலப் பேச்சாளர் கரிகாலன், தஞ்சை மாவட்ட செயலாளர் கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இதில், அக்கட்சியின் ஏ.ஜெ ஜியாவுதீன், மொய்னுதீன், ராஜிக் அகமது, சைஃபுதீன், முனாப், இப்ராஹிம் மௌலானா, மர்ஜுக், நசீம் மற்றும் அக்கட்சியினர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, EIA-2020 சட்ட வரைவு ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும், தமிழர்களின் வேலையை தமிழர்களுக்கே வழங்க வேண்டும், கரோனா இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும், கரோனா அல்லாத மற்ற நோயாளிகள் மருத்துவம் பெறுவதை எளிமையாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ. தேவராஜ் தலைமை வகித்தார். அக்கட்சியின் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி செயலாளர் நெல்சன் பிரபாகர், அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் மீ.ஜஹபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தார். அக்கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளர் ஹுமாயுன் கபீர், மாநிலப் பேச்சாளர் கரிகாலன், தஞ்சை மாவட்ட செயலாளர் கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இதில், அக்கட்சியின் ஏ.ஜெ ஜியாவுதீன், மொய்னுதீன், ராஜிக் அகமது, சைஃபுதீன், முனாப், இப்ராஹிம் மௌலானா, மர்ஜுக், நசீம் மற்றும் அக்கட்சியினர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.